இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Positive and negative energy

முந்தைய அத்தியாயத்தில் நேர்மறை  எண்ணங்கள் நேர்மறை சக்திகளை  வெளிப்படுத்தும் என்று சொன்னேனல்லவா? எதிர்மறை சக்திகள் என்னவென்றும் அதன் அதிசயங்களையும் பார்ப்போம். இந்த பிரபஞ்சமே ஒரு அதிர்வு நிலைய தான் என்று அறிவியலார் சொல்ல கேட்டிருக்கிறீர்களா? அப்படி என்றல் இந்த பூமியும் ஒரு அதிர்வு தான், அதில் வாழும் நாமும் அதிர்வுதான் இல்லையா? நீங்கள் என்ன மாதிரி எண்ண ஓட்டங்களில் இருக்கிறீர்களோ அதே மாதிரியான அதிர்வுமில்லை பயன்கள் தான் உங்களை வந்து சேரும். நீங்கள் நேர்மறை மனிதராக இருந்தால் நேர்மறை அதிர்வு நிலையிலும், எதிர்மறை எண்ணங்களை உடையவர்களாக இருந்தால் எதிர்மறை அதிர்வு நிலையிலும் இருப்பீர்கள். நீங்கள் மட்டும் அல்ல, நீங்கள் வாழும் இடம், நீங்கள் பயன்படுத்தும் பொருள் எல்லாமே ஒரு அதிர்வை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கும். இதை நீங்கள் உணர்த்திருப்பீர்கள், ஒரு ஆளை முதல்முறை பார்த்தபொழுதே உங்களுக்கு பிடிக்கும் அல்லது பிடிக்கம்மால் போயிருக்கும். ஒரு புது இடத்திற்கு போகும்பொழுது உடனே அங்கிருந்து போகத்தூண்டும். அல்லது புது இடத்தில் தூக்கம் வராமல் இருக்கும். இதன...

Law of attraction

இதைத்தான் “Law of attraction ” என்ற ஒரு நம்பிக்கையாக பல பேர் பணம், சந்தோசம், நல்ல உறவு இவற்றிற்காக பயன்படுத்தி வெற்றி பெற்று இருக்கீறார்கள்.  “திங்க் அண்ட் கோ ரிச்”  புத்தகத்தில் “நெப்போலியன் கில்” அவர்களும், “சீக்கிரெட்”  என்ற புத்தகத்தில் “ரோண்டா பைரின்” அவர்களும் பெரிய அளவில் எழுதியிருக்கிறார்கள். இந்த புத்தகங்கள் உலக பிரசித்தி பெற்றவைகள். அதுவும் “சீக்கிரெட்” புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. படித்து பாருங்கள்.  அதனால் இன்றிலுருந்து முடியாது, நடக்காது, கிடைக்காது, என்ற எதிர்மறை வார்த்தைகளை மற்றும் எண்ணங்களை விலக்கிவிட்டு நேர்மறையாக யோசியுங்கள். சும்மா கூட நேர்மறை வார்த்தைகளை பேசாதீர்கள். முயற்சி மட்டும்  தான் நம்முடையது முடிவுகளை எப்போதும் இயற்கைதான். அதனால் வெறுமனே எதிர்மறையை யோசிப்பதை விட, நேர்மறையை யோசியுங்கள் . நல்ல பலன்கள்  நிச்சயம் வந்து சேரும். நீங்கள் நேர்மறை சிந்தனை உடையவர்களாக மாறும் பொழுது உங்களை நோக்கி நல்ல மனிதர்களும், நல்ல உறவுகளும், உங்களுடைய வீடும் நேர்மறை சக...

Ennangal 2

நமது எண்ணங்களையும் மனசையும் எப்படி செலவிடுகிறோம், எப்படி ஒரு விஷத்தை புரிந்து கொள்ள உணர்வுகளை பயன்படுத்துகிறோம் என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பியுங்கள். மனதின் ஓட்டத்தை புரிந்துகொண்டால் அதுவே வாழ்க்கையை மாற்றும் மந்திரக்கோல். இப்ப கையில என்ன வைத்திருக்கிறீர்களோ அதை மேல தூக்கிப்போடுங்கள், என்ன நடக்கிறது   கீழே  தானே விழுகிறது. இது என்ன பிரமாதம் அது வெறும் புவிஈர்ப்பு விசை தான்னு நினைக்கிரீங்களா? எப்படித்தான் நாம சுற்றி இருக்குற இயற்கையை சாதாரணம் நினைக்கிறோம். இந்தமாதிரி விஷயங்களை பல பேர் வேறு விதமாக யோசித்ததினால் தான் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் பிறந்தது. அதை நாம் தினம்  பயன்படுத்திக்கிறோம்.  சரி, இப்ப சொல்லுங்கள் மேலே ஏறியம் பொருள் கீழே தான் விழும் , அது உங்கள் தலை மேல் தான் விழும் என்றால் நீங்கள் எதை தூக்கிப்போடுவீர்கள்? பூவையா இல்லை கத்தியையா? பூவைதானே? அப்படித்தான் உங்கள் எண்ணமும்  என்ன எண்ணங்களை வெளிப்படுத்துகிறோமோ அதையே இந்த பிரபஞ்ச சக்தி நமக்கு திரும்ப தருகிறது . நீங்கள் நேர்மை எண்ணங்களை உதிர்த்தால் நேர்மறையான பல...

ennangal 1

நீங்க உங்க வாழ்க்கையில செய்ய நெனச்சு முடியாம போன மூன்று விஷயங்களை எழுதுங்க. அது நடக்காம போனதுதுக்கு எது அல்லது யாரு காரணம்னு நினைக்கீறிங்க? நா சரியாய் படிக்கல அதுக்கு என் குடும்ப சூழ்நிலை காரணம். பணம் இல்ல  அப்பா சரியில்ல அவங்க விடல  இப்டி எல்லாம் நினைக்கீறீங்களா? அப்படீன்னா இப்பவே அத எல்லாம் கலைச்சிட்டு முழுக்க முழுக்க நான் தான் காரணம் என்று புரிய தொடங்குங்கள். நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள் தான். நமது இன்றைய நிலையை நமது எண்ணங்களாலே ஆக்கப்பட்டுயிருக்கிறது. - புத்தா  எப்பொழுதுது நடந்தது அனைத்திற்கும் காரணம் நான் என்று உணர்கிறீர்களோ அப்பொழுது உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்க்கும் கோணம் மாறிவிடும், வாழ்க்கையும் மாறிவிடும். நேற்றைய என்னுடைய செயல் இன்று என் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று உணருங்கள். நம் எண்ணத்தின் பிரதிபலிப்பு நம் செயலில் எதிரொலிக்கும் என்று புரிந்துகொள்ளுங்கள். 
நாம எல்லாரும் நம்ம வாழ்க்கையில் மாற்றம் வரணும்னா ஒரு அதிசயம் நடந்தா தான் முடியும்னு நினைக்கிறோம் . அந்த   மாதிரி அதிசயம் எதாவது நடந்திருக்கா ? யோசிச்சி பாருங்க ... இல்ல , அப்பிட எதுவும் நடக்கலைன்னு உதட்டை பிதுக்கிறீங்களா ? அப்பிடின்னா நீங்க மேல நிமிந்து பார்த்து கடவுள் எதையாவுது தூக்கி போடுவார்னு பார்த்துகிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம் . என்ன இப்டி சொல்லறீங்க கடவுள் தன்னை நம்மக்கு எல்லாத்தையும் கொடுக்கிறார்னு கேட்குறீங்களா ? ஆமாங்க கடவுள் தான் குடுக்குறார் ஆனா மேல பாக்கதீங்கள் கீழ பாருங்க .. மண்ணை இல்லீங்கோ !!! மண்ணிலிருந்து உருவான உங்கள பாருங்க அத தான் நித்தம் பாக்குறேனே ன்னு சொல்லறீங்களா ?? மேல இருக்கும் கடவுளோ , இல்லை இந்த பிரபஞ்ச சக்தியோ , நீங்க விரும்பும் அனைத்து அதிசயங்களையும் உங்களுக்கு குடுத்திருக்கு .. இதுவரை நீங்கள் இந்த அதிசயங்களை பார்க்கலைன்னா நீங்க உங்க கண்ண இறுக்கமா கட்டிக்கிட்டு இருக்கீங்கன்னு அர்த்தம் . உங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்குனும்னா அது முதல்ல...